சோளிங்கர்: கால்வாய்க்குள் விழுந்த குழந்தை... காப்பாற்றிய தந்தை! -பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்



ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியின் 6-வது வார்டுக்குட்பட்ட ஒத்தவாடை கிழக்குத் தெரு பகுதியில், கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்காக நகராட்சிப் பணியாளர்கள் கடந்த வாரம் பள்ளங்களைத் தோண்டினர். ஆனால், 10 நாள்களாகியும் கால்வாய் தூர்வாரப்படவில்லை; பள்ளங்களையும் மூடவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். வீடுகளின் வாசலிலேயே ஐந்தாறு அடிக்கு கால்வாய் பள்ளங்கள் இருப்பதால், குழந்தைகளை வெளியில் விடுவதற்கே பெற்றோர் அச்சப்படுகிறார்கள்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் தன் 4 வயது மகள் மித்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பினார்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog