மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து



சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2011-ல் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி 2015-ல் பொன்முடி மனு அளித்தார். அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

Tags:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா விமர்சனம்

Comments

Popular posts from this blog