நடிகை கேதகி சித்தாலே - 14 நாள் நீதிமன்ற காவல்!


நடிகை கேதகி சித்தாலே - 14 நாள் நீதிமன்ற காவல்!


மராத்தி நடிகை கேதகி சித்தாலேயின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தானே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்சிபி தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவதூறான பதிவைப் பகிர்ந்ததாக கேதகி கைது செய்யப்பட்டார். பவார் ஊழல்வாதி என்று கூறிய அவர், அவரது உடல்நிலை, தோற்றம் மற்றும் குரல் குறித்து ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Comments

Popular posts from this blog