பற்ற வைத்த மதுரை எம்.பி; பீதியில் துக்ளக் குருமூர்த்தி!



மதுரை மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

துக்ளக் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பேசிய இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை "கழிசடைகள்" என்று வசை மாறி பொழிந்துள்ளார்.

இதற்கு மிகவும் நாகரீகமாக பொருள் கூறினால் "உதிர்ந்த ரோமம்" என்பதே ஆகும். இதனால் லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த மனக் காயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

ரேஷன் கடைகளை திறப்பதில் திடீர் சிக்கல்; பேச்சுவார்த்தை தோல்வி.. ஊழியர்கள் ஷாக்!

வங்கி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog