பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை339585920


பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை


திருவள்ளூர்: கீழ்ச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog