Posts

1000 ரூபாய் உதவித் தொகை எப்போது?- வெளியான அசத்தல் அப்டேட்!

Image
1000 ரூபாய் உதவித் தொகை எப்போது?- வெளியான அசத்தல் அப்டேட்! தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகளில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி படிப்பை முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அண்மையில் அறிவித்திருந்தார். பெண்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி மூன்று லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும், குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவிகள் பலனடைவார்கள் என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. திருவாரூரில் அண்ணாமலை கூட்டத்தை கூட்டியது எப்படி? பின்னணியில் இவர் தான்! காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி இத்தி்ட்டம் அமலுக்கு வரவுள்ளதாகவும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக செலுத

எங்க கூட்டணி மாஸ்: சமந்தா பற்றி சொல்றது யார்னு பாருங்க

Image
எங்க கூட்டணி மாஸ்: சமந்தா பற்றி சொல்றது யார்னு பாருங்க சமந்தா உடை அணியும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. விமான நிலையத்திற்கு வந்தால் கூட செம ஸ்டைலாக வருவார் சம்மு. அதற்கு காரணம் அவரின் ஸ்டைலிஸ்டான ப்ரீத்தம் ஜுகல்கர் . மஞ்சள் நிற உடையில் சமந்தா கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அது பற்றி ப்ரீத்தம் கூறியிருப்பதாவது, அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் சமந்தாவுக்கு எது பொருந்தும் என்பதை அறிந்து அவருக்கு பரிந்துரை செய்வேன். அந்த மஞ்சள் நிற உடையை ஆன்லைனில் வாங்கினார் சமந்தா. பல காலமாக அது அவர் வீட்டு பீரோவில் இருந்தது. அதை வைத்து என்ன செய்வது என்று வியந்தேன். அதை எந்த நிகழ்ச்சிக்காவது அணிய சரியாக இருக்காது. இருப்பினும் ஏன் அணியக் கூடாது என்று தோன்றியது. அந்த உடை சமந்தாவுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இப்போ அணியாவிட்டால் பின்னர் எப்பொழுது என்று நினைத்தோம். புதிதாக ஏதாவது முயற்சி செய்யாவிட்டால், சமந்தாவுக்கு எது சரியாக இருக்கும் என்பது எப்படி தெரியும்?. புது விஷயங்களை முயற்சி செய்ய எப்பொழுதுமே நோ சொல்ல மாட்டார். ந

பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

Image
பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   ஏழை, எளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது. அதேபோன்று, பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். Tags: பெண் விஜயகாந்த்

ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு?

Image
ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு? ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆறு எம்.பி.,க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. குதிரைப் பேரத்தைத் தவிர்க்க, சுமுக முடிவெடுக்கும் மன நிலையில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இருப்பதாக தெரிகிறது. தி.மு.க.,வில், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார்; அ.தி.மு.க.,வில், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம், அடுத்த மாதம் 29ம் தேதி முடிகிறது.அதையொட்டி காலியாகும் ஆறு எம்.பி., பதவி களுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி மனு தாக்கல் துவங்கி, 31ம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. ராஜ்யசபா எம்.பி.,க் களை, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர்.தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சியான தி.மு.க.,வுக்கு, சபாநாயக ருடன் சேர்த்து 133; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 18; விடுதலை சிறுத்தைகள்கட்சிக்கு நான்கு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என, கூட்டணி

இன்றைய ராசிபலன் – 14 மே 2022

Image
இன்றைய ராசிபலன் – 14 மே 2022 மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முடிவுகளில் வெற்றி கிடைக்க கூடிய இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடும். மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் என்பதால் மனக்குழப்பம் நீங்கி புது பொலிவுடன் காணப்படுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கடகம்: கடகத்தில் பிறந்

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு 

Image
மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு  | Case against actor Joju George for violating rules in off roading event - hindutamil.in

PPF : 15 வருட சேமிப்பு முடிந்த பின்பும் வட்டி கிடைக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

Image
பொது வருங்கால வைப்புநிதி எனப்படும் Public Provident Fund (PPF), எதிர்கால தேவைகளுக்கான நிதியை சேமிப்பதற்கான பாதுகாப்பு வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல முதலீட்டு திட்டங்களை போலன்றி, மெச்சூரிட்டிக்கு பிறகு உங்கள் பணத்தை எடுக்க வேண்டும் அல்லது நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ப மக்களுக்கு PPF சில நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் PPF குறிப்பிடப்படுகிறது. வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. உங்களின் PPF பங்களிப்புகளுக்கு செக்ஷன் 80C இன் கீழ், ரூ. 1.5 லட்சம் முதலீடு வரை வருமான வரி விலக்கு பலன்களை பெறலாம். வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவையும் வரி... விரிவாக படிக்க >>