Posts

Showing posts from March, 2022

மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு; உலக அளவில் 48.85 கோடியை தாண்டியது பாதிப்பு.! 61.66 லட்சம் பேர் உயிரிழப்பு

Image
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,166,976 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 57,577 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48.85 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 488,566,474 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,166,976 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 423,374,275 பேர் மீண்டனர் என்றும்... விரிவாக படிக்க >>

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Image
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தேர்வு முகமையால் இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அதே சமயம் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஏப். 2ம் தேதி (நாளை) முதல் நீட் தேர்வுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா: சிகிச்சையில் 322 பேர்

Image
விரிவாக படிக்க >>

இந்தியாவும், சீனாவும் போட்டியாளா்கள் அல்ல: வாங் யி

Image
விரிவாக படிக்க >>

சரஸ்வதிக்கு தூக்க மாத்திரை கொடுத்த விஷயம்.. தமிழிடம் மாட்டிக் கொண்ட சந்திரகலா!

Image
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலா தமிழிடம் வசமாக மாட்டிக் கொண்டார். கோபத்தில் சந்திரகலா வீட்டுக்கு போன தமிழ், வார்னிங்கும் கொடுக்கிறார். தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் - சரஸ்வதி பொய் சொல்லி செய்துக் கொண்ட திருமணத்தால் வீட்டில் தினம் தினம் பிரச்சனை தான். கம்பெனியில் தமிழின் ஜிஎம் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. இப்போது சொந்த கம்பெனியில் தமிழ் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதை சரஸ்வதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோதை அம்மா, அளவுக்கு அதிகமாக சரஸ்வதியையும் தமிழையும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் இப்படி பொய் சொன்னது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோதை வீட்டில் இப்படியொரு பிரச்சனை போய் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட... விரிவாக படிக்க >>

விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு!

Image
விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு! சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை, மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டியராஜ். அதைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டியராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார். 'சீமராஜா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆண்டு, மே மாதம் ரிலீசான படம் 'மிஸ்டர் லோக்கல்'.  இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், தம்பி ராமையா, ...

ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்!

Image
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இதனையடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பானது யென்னுடன் ஒப்பிடும்போது 6 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. அமெரிக்க பத்திர சந்தையும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. கடந்த மார்ச் 28 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 801.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு சந்தையில் 1161.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 23.75 புள்ளிகள் அதிகரித்து 57,617.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.90 புள்ளிகள்... விரிவாக படிக்க >>

பிளாஸ்டிக் பிட்ச்- பனுகா ராஜபக்சா, ஓடியன் ஸ்மித், ஷாரூக்கான் சிக்சர் மழையில் ஆர்சிபி-க்கு மரண அடி

Image
Home » photogallery » sports » IPL IPL 2022 ODEAN SMITH BLINDER TAKES PUNJAB TO SUPERB WIN OVER RCB IN PICS MUT இந்த ஐபிஎல் 2022-ல் பஞ்சாப் கிங்ஸ் பெரிய சக்தியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான், ஆனால் அதுக்கென்று முதல் போட்டியிலேயே பாவம் ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் செய்வதறியாது அசட்டுச் சிரிப்பு சிரிக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸின் அதிரடி. ஆர்சிபி 13 சிக்ஸ் 9 பவுண்டரிகள்தான் அடித்தனர், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 பவுண்டரி 11 சிக்சர்கள் அடித்தனர். அதாவது 150 ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே விளாசியது. கடைசியில் ஆர்சிபியின் தோல்விப்பழக்கம் அந்த அணியை நிலைகுலையச் செய்து... விரிவாக படிக்க >>

ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது

Image
டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது. எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. Tags: ஒன்றிய அரசு தொழிற்சங்கங்கள் போராட்டம்

Indriya RasiPalan 28.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan | Daily Rasipalan

Image
Indriya RasiPalan 28.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan | Daily Rasipalan

த‌மிழக‌த்த‌ி‌ல் இனி வீட்டுக்கு வீடு குடிநீர் வசதி புதிய அறிவிப்பு | ஜல் ஜீவன் திட்டம் | tamil news

Image
த‌மிழக‌த்த‌ி‌ல் இனி வீட்டுக்கு வீடு குடிநீர் வசதி புதிய அறிவிப்பு | ஜல் ஜீவன் திட்டம் | tamil news

Weekly Horoscope|28.03.2022 To 03.04.2022 |Vara RasiPalan |Rishabam | வார ராசி பலன்|Sri KuberunTv!

Image
Weekly Horoscope|28.03.2022 To 03.04.2022 |Vara RasiPalan |Rishabam | வார ராசி பலன்|Sri KuberunTv!

Weekly Horoscope|28.03.2022 To 03.04.2022 |Vara RasiPalan |Viruchigam | வார ராசி பலன்|Sri KuberunTv!

Image
Weekly Horoscope|28.03.2022 To 03.04.2022 |Vara RasiPalan |Viruchigam | வார ராசி பலன்|Sri KuberunTv!

தினமும் மணி அடிக்கும் ஆடு; அம்மன் கோயிலில் அதிசயம்!

Image
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவர், நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சிதம்பரம் தனது வீட்டில் சில ஆடுகள் வளர்த்து வருகிறார். இவற்றில் ஒரு ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும், வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவிலின் தூணில் மணி கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றை ஆடு தனது தலையால் முட்டியும், காலால் மாட்டி இழுத்தும் மணியை அடிக்கும் இந்த அதிசய காட்சியை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். நகை கடன்கள் தள்ளுபடி; அதிகாரிகள் ஷாக் முடிவு! களக்காடில் மணிகண்டன் மெஸ் அருகில் உள்ள தோப்பு தெரு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி... விரிவாக படிக்க >>

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு... மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 26-2022) நிலவரம்

Image
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.103.67க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 93.71க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் 76 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டவாரியாக பெட்ரோல் விலை: சென்னை - ரூ.104.43 கோவை - ரூ.104.95 மதுரை - ரூ.105.00 திருச்சி - ரூ.105.19 சேலம் - ரூ.105.54 அரியலூர் - ரூ.105.67 கடலூர் - ரூ.106.55 தருமபுரி - ரூ.105.59 திண்டுக்கல் - ரூ.105.17 ஈரோடு - ரூ.104.96 காஞ்சிபுரம் - ரூ.104.68 கன்னியாகுமரி - ரூ.105.66 கரூர் - ரூ.104.84 கிருஷ்ணகிரி - ரூ.106.40 நாகப்பட்டினம் - ரூ.105.87 நாமக்கல் - ரூ.105.06 நீலகிரி - ரூ.106.58 பெரம்பலூர் -... விரிவாக படிக்க >>

சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Image
சென்னை: சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். Tags: சைக்கிள் ஆய்வு விரிவாக படிக்க >>

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ஆணை வெளியீடு

Image
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கபட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை உச்ச  நீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. அந்த பட்டியலில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் அங்கம் வகித்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் பதவிக்காலம் பதவியேற்றதில் இருந்து இரண்டாண்டுகள் ஆகும். என்.மாலா புதுச்சேரி அரசு பிளீடராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.... விரிவாக படிக்க >>

சற்றுமுன் நடந்த திடீர் மரனம் ! கதறி அழுத தளபதி விஜய்

Image
சற்றுமுன் நடந்த திடீர் மரனம் ! கதறி அழுத தளபதி விஜய்

31 க்குள் இது நடந்தே தீரும் | Sattaimuni Nathar

Image
31 க்குள் இது நடந்தே தீரும் | Sattaimuni Nathar

அதிர்ச்சியளிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகளின் தற்போதைய நிஜ வயது | Cinerockz

Image
அதிர்ச்சியளிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகளின் தற்போதைய நிஜ வயது | Cinerockz

விஜய் சேதுபதி Sir..வேற லெவல் நீங்க😍🔥 1,00,000 பேருக்கு வேலை.. சத்தமில்லாமல் உதவிய மக்கள் செல்வன்

Image
விஜய் சேதுபதி Sir..வேற லெவல் நீங்க😍🔥 1,00,000 பேருக்கு வேலை.. சத்தமில்லாமல் உதவிய மக்கள் செல்வன்

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

Image
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு! கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்தது. மூன்று அலைகள் முடிவடைந்த நிலையில் நான்காவது அலைகுறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தென் கொரியாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா ஓரிரு மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. எனவே மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உருமாறி மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும் அண்டை நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது எந்நேரமும் நிலைமை மாறலாம் என்ற அச...

பங்கு வெளியீடுகளை தேர்வு செய்வது எப்படி?

Image
பொது பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வது என்று வரும் போது, முதலீட்டாளர்கள் வழக்கமான தவறுகளை தவிர்ப்பது அவசியம். பங்கு முதலீட்டில் மட்டும் அல்லாமல், ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அண்மை காலமாக வர்த்தக நிறுவனங்கள் முதல் முறையாக சந்தையில் நுழைந்து பங்குகளை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. மூலதன சந்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்திற்கு ‘பேடிஎம், ஜொமேட்டோ’ உள்ளிட்ட நிறுவன பங்கு வெளியீடுகளை உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிகழ இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பின்னணியில், பங்கு வெளியீடுகளை தேர்வு செய்யும் போது முதலீட்டாளர்கள்... விரிவாக படிக்க >>